மேலூர் கொட்டக்குடி கற்குடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
ADDED :2877 days ago
மேலூர்: மேலூர் அருகே கொட்டக்குடி கற்குடைய அய்யனார் கோயிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு குதிரை பொட்டலில் இருந்து புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் குதிரை, நாகம், நாய் உள்ளிட்ட பொம்மைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.