உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தாயார் உலா

திருச்சானூர் பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தாயார் உலா

திருப்பதி:  ஆந்திர மாநிலம், திருப்பதி திருச்சானூரில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !