உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி

அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி

வங்கதேசத்தின்  சிட்டஹாங்  நகர் சிட்டேஸ்வரி  கோயிலில், ஆந்தை வாகனத்தில்  அமர்ந்திருக்கும் மகாலட்சுமி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை காலை 6:00; 7:00 மணிக்கு வழிபட்டால்  தொழிலில் லாபம் உண்டாகும். ஆனால் தமிழ்நாட்டில் ஆந்தையை அபசகுனமாக கருதுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !