உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இங்கு கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று, இக்கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயிலில் சொக்கநாதசுவாமிக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !