உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ’ரோப் கார்’ நாளை நிறுத்தம்

பழநி ’ரோப் கார்’ நாளை நிறுத்தம்

பழநி: பராமரிப்பு பணிக்காக பழநி முருகன் கோயில் ’ரோப் கார்’ நாளை (ஜன.,3) மட்டும் நிறுத்தப்பட உள்ளது. ஜன.,4 முதல் மீண்டும் இயக்கப்படும். காலை 7:00 - இரவு 8.30 மணி வரை ’ரோப் கார்’ இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !