ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர்
ADDED :2866 days ago
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான நேற்று, ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.