உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரிசைகிரமமாக அறுபடைவீடை குறிப்பிடுங்கள். அதன்படி தான் செல்லவேண்டுமா?

வரிசைகிரமமாக அறுபடைவீடை குறிப்பிடுங்கள். அதன்படி தான் செல்லவேண்டுமா?

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் முறையில் அறுபடைவீடுகளை வரிசைப் படுத்துவர். திருப்பரங்குன்றம், திருச்செந்துõர், பழநி, சுவாமிமலை, திரு த்தணி, சோலைமலை. ஆனால், இந்த வரிசையில் தான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !