உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அங்கவஸ்திரங்கள் ஏலம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அங்கவஸ்திரங்கள் ஏலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அங்கவஸ்திரங்கள், வாரந்தோறும் ஏலம் விடப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில், அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும், வியாழன், வெள்ளி, மற்றும் சனிகிழமைகளில், காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை, கோவில் வசந்த மண்டபத்தில் ஏலம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !