உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நால்வர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

நால்வர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

திருக்கழுக்குன்றம் : நால்வர் கோவில் பகுதியில், திருவாசகம் முற்றோதுதல் மற்றும் விளக்க உரை நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, நால்வர் கோவில் பகுதியில் நடந்த திருவாசக முற்றோதுதலில், திருநெல்வேலி சிவநெறி அருட்பணி மன்றத்தினர் பங்கேற்று, பதிகங்களை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !