உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். வரும் மார்ச் மாதத்தில், மாசி மற்றும் பங்குனி மாதத்திற்கான, இரண்டு பவுர்ணமிகள் வருகின்றன. இதில், மாசி மாதத்திற்கான பவுர்ணமி, நாளை, காலை, 8:44 மணி முதல், 2 காலை, 7:00 மணி வரையும், பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி, வரும், 30 இரவு, 7:31 மணிக்கு துவங்கி, 31 மாலை, 6:30 மணி வரை, உள்ளது. இந்த நேரம், கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !