உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூர்ணகும்ப மரியாதையின் நோக்கம் என்ன?

பூர்ணகும்ப மரியாதையின் நோக்கம் என்ன?

பூரணம் என்றால் “நிறைந்த” என்று பொருள். உயர்ந்த துறவிகள், சான்றோர்கள், அரசர்களுக்கு வழங்கப்படும் கவுரவம் இது. எந்த குறையும் இல்லாமல் முழுமையாக வரவேற்பது இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !