உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி மகா மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சிங்கம்புணரி மகா மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி கட்டுக்குடிபட்டி செல்வவிநாயகர் மகா மாரியம்மன் கோயிலில் சித்திரைத்திருவிழா நடந்தது. ஏப். 30 ம் தேதி காலை 8:30 மணிக்கு காப்புக்கட்டப்பட்டது. மாலை 6:00 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 7:00 மணிக்கு பெண்கள்  வழிபாடு செய்தனர். இரவு ஆரத்தி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் ஊர் மந்தையில் இருந்து கோயில் வரை ஆரத்தி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நள்ளிரவில் பால்குட ஊர்வலம், பூத்தட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !