உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ பூஜையில் நந்திக்கு சந்தனக் காப்பிட்டு நாணயங்களை ஒட்டுவது ஏன்?

பிரதோஷ பூஜையில் நந்திக்கு சந்தனக் காப்பிட்டு நாணயங்களை ஒட்டுவது ஏன்?

பிரதோஷத்தில் சந்தனக்காப்பு விசேஷமானது. தீபாராதனை செய்யும் முன், சுவர்ண புஷ்பமாக (பொன் மலராக) கருதி நாணயங்களை நந்தி மீது சாத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !