உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரகாண்டம் வீட்டில் படிக்கலாமா?

சுந்தரகாண்டம் வீட்டில் படிக்கலாமா?

சுந்தரகாண்டத்தை தாராளமாக படிக்கலாம். அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த வரம் கிடைக்கும். உடனடி பலன் கருதி, ஒருவார காலத்திற்குள் சுந்தரகாண்டத்தைப் படித்து முடிப்பார்கள். இதற்கு சப்தாஹம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !