பவுர்ணமியன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஏன்?
                              ADDED :2712 days ago 
                            
                          
                          புண்ணிய காலங்களில் சிறந்தது பவுர்ணமி. இந்நாளில் சிவனுக்கு செய்யும் அபிஷேகம் குறித்து ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோயில்களில் அபிஷேகம் நடத்துகின்றனர்.