உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, வெள்ளக்குட்டி கரடு, விநாயகர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சிறப்பு யாகம், விநாயகருக்கு பால், இளநீர், திருமஞ்சனம், பன்னீர், தேன், பழவகைகளால் அபி?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இரவு, முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி திருவீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !