உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு சந்தனஅபிஷேகம் மட்டும் கடைசியாக செய்வது ஏன்?

சுவாமிக்கு சந்தனஅபிஷேகம் மட்டும் கடைசியாக செய்வது ஏன்?

சந்தனத்தை பன்னீரில் கலந்து நிறைவாக அபிஷேகம் செய்வதால் அதன் நறுமணம் சுவாமி மீது இருந்து கொண்டே இருக்கும். மேலும் எல்லா திரவியங்களினாலும்  அபிஷேகம் செய்து விட்டு கடைசியாக சந்தனாபிஷேகம் செய்யவேண்டும் என சாத்திரங்களும் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !