உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊடல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊடல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரமோற்சவ  ஒன்பதாம் நாள் விழாவில், மகிழமரம் அருகே  சிறப்பு அலங்காரத்தில்  நடராஜர் பெருமாள் எழுந்தருளி, சிவகாமி அம்மனுடன் ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !