உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கன்னத்தில் வடு!

பெருமாள் கன்னத்தில் வடு!

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உற்சவர் வைகுண்டநாதரின் திருமேனியை உருவாக்கும்போது, சிலையின் அழகில் மயங்கி அந்த சிற்பியே அதன் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினாராம். அதை அன்பின் அடையாளமாக பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இன்றும் அந்த வடுவை உற்சவரின் கன்னத்தில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !