உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபூர்வ நரசிம்மர்

அபூர்வ நரசிம்மர்

நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் ஒரு கரம் பிரகலாதனின் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபயகரமாகவும் உள்ளதுடன், எஞ்சிய ஆறு திருக்கரங்களும் இரணியனை வதம் செய்யும் கோலத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !