உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில், உண்டியலில் ரூ.9 லட்சம் காணிக்கை

காரமடை அரங்கநாதர் கோவில், உண்டியலில் ரூ.9 லட்சம் காணிக்கை

காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.பக்தர்கள் காணிக்கை செலுத்த, 10 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தம், 9 லட்சத்து, 27 ஆயிரத்து 923 ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானதாக, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !