எமதர்மனின் பி.ஏ.,
ADDED :2755 days ago
காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டே மனிதன் வாழ்கிறான். இதனால் கால தேவனான எமன் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஆனால் தர்மம், நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவன் என்பதால் ’எமதர்மன்’ என்கிறோம். ஒருவரின் வாழும் காலம் முடிந்ததும், எவ்வித அறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் அதிகாரம் கொண்டவர் இவர்.