உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில். செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை முன்னிட்டு, நேற்று (நவம்.,7ல்) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடந்தது. கரூர், லாலாப்பேட்டை, புலியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !