உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசஷ்டி கவசத்தில் ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு என வருகிறதே. அதன் பொருள் என்ன?

கந்தசஷ்டி கவசத்தில் ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு என வருகிறதே. அதன் பொருள் என்ன?

ஒருநாளில் 36முறை பாராயணம் செய்யவேண்டும் என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். அண்மைக்காலத்தில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள், இதனை தினமும் 36 முறை பாராயணம் செய்ததாகச் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !