உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்கும் ஆபரணம்

அம்மனுக்கும் ஆபரணம்

ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப் புறத்தம்மனுக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும் போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும் ஆறுநாள் நடை திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !