உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்களின் பாடல்களை கோயில் வழிபாட்டில் பாடலாமா?

சித்தர்களின் பாடல்களை கோயில் வழிபாட்டில் பாடலாமா?

தாராளமாகப் பாடலாம். நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் சித்தர்களில் ஒருவர் தானே. இவர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக பன்னிருதிருமுறையில் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !