கோயிலைச் சுற்றும் முறை பற்றி, சாஸ்திரம் என்ன சொல்கிறது?
ADDED :2508 days ago
நடந்து வலம் வருதல், பிரதோஷ காலத்தில் சோம சூத்திர பிரதட்சிணம் வருதல், அங்கப்பிரதட்சிணம் செய்தல் என மூன்று விதமாக சுற்றி வரலாம். ஒருமுறை அங்கப்பிரதட்சிணம் செய்வது, ஆயிரம் முறை நடந்து வலம் வருதலுக்கு சமமான புண்ணியம் தரும்.