உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 80வயதில் நடத்தும் கல்யாணத்தை சதாபிஷேகம் எனக் குறிப்பிடுவது ஏன்?

80வயதில் நடத்தும் கல்யாணத்தை சதாபிஷேகம் எனக் குறிப்பிடுவது ஏன்?

சதம் என்பதற்கு நூறு என்பது பொருள். ஒருவர் எண்பது வயதைக் கடந்தாலும், கொள்ளுப்பேரன் (பேரனின் பிள்ளை) பிறந்தாலும் அவர்களை நூறு வயதைக் கடந்தவர்களாக கருதி இத்திருமணத்தை நடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !