ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2430 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வாரந்திர ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. செயல் அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கோயில் அலுவலர் சாந்தி
வரவேற்றார். ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்த்திசெல்வகணேஷ் பேசினார்.