உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடலாமா?

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடலாமா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலைநிறுத்தி வழிபாடு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !