கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடலாமா?
ADDED :2581 days ago
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலைநிறுத்தி வழிபாடு செய்யலாம்.