உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதசியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

ஏகாதசியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

ஏகாதசி, சதுர்த்தி போன்ற விரத நாட்களில் முகூர்த்தம் அமைவது இயற்கை. இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம். விரதமிருப்பவர் சுபநிகழ்ச்சிகளில் உண்பதை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !