உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

சோழவந்தான்:திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன் தினம் (ஏப்., 14ல்) சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இரவு கோயில் சன்னதியில் உலக நலன், நட்சத்திரம், யோகம், விரையம் குறித்து அழகர்கோவில் கோபாலகிருஷ்ணன் பஞ்சாங்கம் வாசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !