கீதை சொல்லும் பாதை
ADDED :2393 days ago
ஹந்த தே கதயிஷ்யாமி
திவ்யா ஹ்யாத்மவிபூதய:!
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே!!
அஹமாத்மா குடாகேஸ
ஸர்வபூதாஸ யஸ்தித!
அஹமாதிஸ்ச மத்யம்
பூதாநாமந்த ஏவ ச!!
பொருள்: பாண்டவர்களில் சிறந்த அர்ஜுனனே! என்னுடைய பெருமைகள் தெய்வீகமானவை. அவற்றில் முக்கியமானதை உனக்குச் சொல்கிறேன். ஏனெனில் அதற்கு எல்லையே இல்லை. எல்லா உயிர்களின் உள்ளத்திலும், ஆன்மாவிலும் இருப்பவன் நானே. மேலும் உயிர்களுக்கெல்லாம் முதலாகவும், முடிவாகவும், நடுவாகவும் இருப்பவனும் நானே.