மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மழை வேண்டி வருண ஜபம்
ADDED :2454 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மழை பெய்து விவசாயம் செழிக்க வருண ஜபம் இன்று (மே 3.,) காலை 9:30 மணிக்கு பொற்றாமரைக்குளத்தில் நடக்கிறது.
சிவாச்சாரியார்கள் பத்து பேர் வருண ஜபம், சிறப்பு பூஜைகளை நடத்துகின்றனர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.