உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலூர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

கருவலூர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

அவிநாசி அருகேயுள்ள, கருவலுாரில், பல நுாறு ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோடை மழை பெய்யவேண்டி,  சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !