முன்னோர் நம்பிக்கை!
ADDED :2349 days ago
அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழியைப் போட்டு வைத்தால் செல்வம் பெருகும் என்பது முன்னோரின் நம்பிக்கையாக இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.