கோயிலில் எல்லா தெய்வத்தின் முன் விழுந்து வணங்கலாமா?
ADDED :2326 days ago
கோயிலில் உள்ள எல்லா தெய்வத்தையும் வழிபட்ட பின்னர், எல்லா சன்னதிக்கும் சேர்த்து கொடி மரத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதே சரியான முறை.