உப்பு, மிளகு காணிக்கை
ADDED :2333 days ago
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுப்பது வழக்கம். உடம்பை உப்புக்கும், அகங்’காரத்தை’ மிளகுக்கும் ஒப்பிடுவர். அகங்காரத்தை அகற்றி நல்ல மனமும், ஆரோக்கியமான உடம்பும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு நடக்கிறது. இதை அம்மன் கோயில்களில் செய்வது சிறப்பு.