நடுவீரப்பட்டு அருகே மாதா கோவிலில் தேர் பவனி
                              ADDED :2313 days ago 
                            
                          
                           நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மாதா கோவிலில் தேர் திருவிழா நடந்தது.சி.என்.பாளையம் மாதா கோவிலில் நேற்று முன்தினம் (ஜூன்., 30ல்) தேர் திருவிழா நடந்தது. 
திருவிழாவை முன்னிட்டு அன்று சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு தேரில் மாதா பவனி நடந்தது. தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.