உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி அருளானந்தர் திருவிழா

சின்னாளபட்டி அருளானந்தர் திருவிழா

சின்னாளபட்டி:என்.பஞ்சம்பட்டி இந்திரா நகரில், புனித அருளானந்தர் திருவிழா நடந்தது. சிறப்பு, விழா திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. புனிதரின் திருத்தேர் ஊர்வலம், வாணவேடிக்கை, காணிக்கை பொருள் ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !