உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. சுவாமிக்கு கவசம் அணிவிக்கப்பட்டு செர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல் ஆகியன நடந்தன. நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !