உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திவரதரை இதுவரை 80 லட்சம் பேர் தரிசனம்

அத்திவரதரை இதுவரை 80 லட்சம் பேர் தரிசனம்

 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தின் 41 வது நாளான இன்று (ஆக.,10), அத்திவரதசர் வெள்ளை மற்றும் வெளிர் சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தருகிறார். அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 6 நாட்களே உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !