பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :2352 days ago
புதுச்சேரி : பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர் சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.