உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !