உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை நேரத்தில் குழந்தைகள் அழுதால் வீட்டுக்கு ஆகாதா?

பூஜை நேரத்தில் குழந்தைகள் அழுதால் வீட்டுக்கு ஆகாதா?

இல்லை. தவத்தின் பயனாக கிடைத்த வரம் குழந்தை. அவர்களின் சிரிப்பை ரசிப்பதும், அழுகையை கேட்டு உதவுவதும் நம் கடமை. பூஜை நேரத்தில் குழந்தையின் அழுகை இயல்பான ஒன்றே. அதற்கு கடவுள் கோபம் கொள்ள மாட்டார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !