மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2234 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2234 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் ரூ.9.89 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.9,89,71,731 வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2234 days ago
2234 days ago