உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துள்ளு மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

துள்ளு மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர் : விருதுநகர், பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !