உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நதி பூஜையின் சிறப்பு என்ன?

நதி பூஜையின் சிறப்பு என்ன?

கங்கை, யமுனை, காவிரி போன்ற நதிகளால் தான் நம் நாடு புனிதமாக திகழ்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு“ என திருக்குறள் சொல்கிறது. நதிகளைத் தாயாக போற்றுகிறது வேதம். நதிகளை பூஜிப்பது சிறந்த பரிகாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !