திருமண விழாவில் வாழைமரம் கட்டுவது ஏன்?
ADDED :2181 days ago
திருமணம் நடக்கும் இடம் மங்களம் நிறைந்தது. இதனடிப்படையில் வீடு, திருமண மண்டபத்தில் மங்களச் சின்னமான வாழை, மாக்கோலம், தோரணம், விளக்குகள் இருப்பது அவசியம்.