நீதிக்கு தலைவணங்கு
ADDED :2212 days ago
* நேர்மையாக நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்.
* தீமையாய்த் தோன்றும் அனைத்திலிருந்தும் விலகுங்கள்.
* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரமே மிஞ்சும்.
* தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் கொடுக்கப்படும்.
* பண ஆசை சகல தீமைகளுக்கும் மூலவேர்.
* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அப்பாதையின் எந்த புறமும்
மரணம் இல்லை. – பொன்மொழிகள்